நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தின நிகழ்வுகளுக்கான கூட்டம்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் முகமாக தனிநாயக தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மறைமாவட்ட மற்றும்…

சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய திருவிழா

சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய 120ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 17ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

நெடுந்தீவு பங்கில் மரியாயின் சேனை ஆர்ச்சேஸ் விழா

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை ஆர்ச்சேஸ் விழா 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் அங்கத்தவர்களின் அர்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் 16 மரியாயின்…

நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி

நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டை முன்னிட்டு பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதன் ஒரு செயற்பாடாக தொழிற்சாலை பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர்…

பிரயோக அரங்க ஆற்றைகை செயற்பாடு

யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கக்கலைகளும் துறையின் முப்பதாவது அணி மாணவர்களால் சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பிரயோக அரங்க ஆற்றைகை செயற்பாடு 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வெளிநாட்டு மோகம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பண மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை…