வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலை பரிசளிப்பு விழாவுடன் இணைந்த ஒளிவிழா மற்றும் பாலர் பாடசாலை பட்டமளிப்பு

மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு விழாவுடன் இணைந்த ஒளிவிழா மற்றும் பாலர் பாடசாலை பட்டமளிப்பு நிகழ்வுகள் கார்த்திகை மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றன. உப அதிபர் அருட்தந்தை விமல்றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

குருநகர் புனித யாகப்பர் ஆலய குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் கார்த்திகை மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. இந்நாளில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி…

வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம் கார்த்திகை மாதம் 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல்…

இறையடியார் தோமஸ் அடிகளாரின் நினைவுத்திருப்பலி

செபமாலைத்தாசர் சபை ஸ்தாபகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை இறையடியார் தோமஸ் அடிகளாரின் நினைவுத்திருப்பலி யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மறைமாவட்டங்களின் இறையடியார்கள் இலத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு தினத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட வெண்டுமென்ற…

அகவொளி குடும்ப நல நிலையத்தில் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த 10ஆவது அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கார்த்திகை மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி உதவி இயக்குநர் அருட்தந்தை அன்ரன்…