மத நல்லிணக்கச் செயற்பாடு

கிராமிய உழைப்பாளர் சங்கமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்த மத நல்லிணக்கச் செயற்பாடு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் செல்வபுரம் சனசமூக நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றதுடன் சனசமூக நிலைய வளாகத்தில் ஒரு…

அகில இலங்கை கராத்தே கழக தேசிய அணிக்கான தெரிவுப்போட்டி

அகில இலங்கை கராத்தே கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய காராத்தே அணிக்கான தெரிவுப்போட்டி 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இத்தெரிவில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பியன்பெனோ அவர்கள் 16/17 வயதுப்பிரிவு குமித்தே 68 கிலோகிராம்…

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளி செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற அரங்க முன்றலில் நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து…

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய திருவிழா

தீவகம் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில்…

இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை பெயர் கொண்ட புனிதரின் திருவிழா

மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பெயர் கொண்ட புனிதரின் திருவிழா 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் உதவி அதிபர்…