வவுனியா பூவரசங்குளத்தில் வின்சென்சியன் சபை இல்ல திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டம் வவுனியா பூவரசங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வின்சென்சியன் சபை இல்ல திறப்புவிழா தை மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தையர்கள் பசில்கிளைன் மற்றும் மரிகிளைன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மற்றும்…

சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை பொங்கல் நிகழ்வு

மட்டக்களப்பு சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை பொங்கல் நிகழ்வு தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. நிரஞ்சலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வுகளும் முன்பள்ளியில் புதிதாக இணையும் சிறார்களுக்கான வரவேற்பும்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் இரணைமாதாநகர் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயதீபன் அவர்களின் அன்புத்தந்தை திரு. குமாரசிங்கம் அவர்களும் யாழ். மறைமாவட்ட குருவும் கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு. B.W. கொலின்ஸ்…

யாழ். மறைமாவட்டத்தில் சமூகத் தொடர்பாடல் ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் சமூகத் தொடர்பாடல் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகள் தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் நடைபெற்றன. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வராக அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் நியமனம்

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வராக அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மீண்டும் நியமனம் பெற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு யாழ். கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபையின் சிறிய குருமடத்தில் இணைந்து கொழும்புத்துறை புனித…