திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 43ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 43ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு கார்த்திகை மாதம் 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. சுகநல நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அலெக்ஸாண்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான பாட ஆயத்த கருத்தமர்வு

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான பாட ஆயத்த கருத்தமர்வு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் வழிநடத்தலில் மறைக்கோட்ட…

அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவும் அகவொளி நிலைய ஸ்தாபகருமான அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை இளாவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின்…

புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களை நினைவுகூர்ந்து திருப்பலி

புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கார்த்திகை மாதம் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்டத்தை…