திருமண பந்தந்தில் இணைந்து 50ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த திருமண பந்தந்தில் இணைந்து 50ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர்…

புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவின் இரத்ததான நிகழ்வு

‘என்னிடத்தில் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன்’ எனும் மகுடவாக்குடன் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி ஜோய் கிறிஸோஸ்தம்…

அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி

அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் நினைவாக முல்லைத்தீவு பங்கின் புனித கார்லோ இளையோர் ஒன்றியத்தால் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திரு. அருள்நேசபாலன்…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது. திருவிழா…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு விளையாட்டுப்போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் விளையாட்டுப்போட்டி 23ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நிதி அதிகாரி திரு.…