விளையாட்டு நிகழ்வு- சாவகச்சேரி புனித லிகோரியார் பங்கு

கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் விளையாட்டுக் கழகத்தின் ஓழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட் விளையாட்டு நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.

நித்திய அர்ப்பண வார்த்தைபாட்டு நிகழ்வு

செபமாலைதாசர் துறவற சபையைச் சேர்ந்த அருட் சசோதரர் அருண் சிங். அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைபாட்டு நிகழ்வு அச்சுவேலி புனித செபமாலை மாதா ஆச்சிரமத்தில் 20 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வத்திக்கான் விஜயம்

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்வர்களை உள்ளடக்கிய குழுவினர் கொழும்பு பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்திப்பதற்காக வத்திக்கான் நோக்கி 16ஆம் திகதி பயணமாகியுள்ளனர்.

நன்னீர் மீன் வளர்ப்பு செயற்பாடு – மட்டக்களப்பு மறைமாவட்ட கரித்தாஸ் எகெட்

மட்டக்களப்பு மறைமாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறுமைக்கான காரணங்களைக் கவனத்தில் கொள்ளலும் விவசாயிகளுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்தது.