யாழ். மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இத்தியானத்தை இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள அருட்தந்தை ஜெயக்குமார் மற்றும்…
தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை
யாழ். மறைமாவட்டத்தின் தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. வவுனியா கோமரசன்குளம் கல்வாரிப் பூங்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட இத்தவக்கால யாத்திரையில் சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்டப் பங்குகளில்…
“மலையில் சுரந்த மருந்து” தவக்கால சிலுவைப்பாத தியான நூல் வெளியீடு
அருட்தந்தை தயாகரன் அவர்களின் “மலையில் சுரந்த மருந்து” தவக்கால சிலுவைப்பாத தியான நூல் வெளியீட்டு நிகழ்வு 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய இளையோர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக…
“புதியதொரு வீடு” நாடகம் யாழ். திருமறைக் கலாமன்றத்தில்
ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான ‘மஹாகவி’ உருத்திரமூர்த்தி அவர்களால் 1969ஆம் ஆண்டு எழுதப்பட்ட “புதியதொரு வீடு” நாடகம் யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்டு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டன.…
அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீடு
அருட்தந்தை அன்புராசா அவர்களின் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 27ஆம் திகதி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில்…
