மாணவர்களின் ஆளுமை திறன் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு
மாணவர்களின் ஆளுமை திறன் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக்மயூரன் அவர்களின் தலைமையில் அகவொளி குடும்பநல நிலைய…
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வுகள்
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த வராம் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின்வழிநடத்தலில் புனித ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் 06ஆம் திகதி புதன்கிழமை புனித பரலோக அன்னை…
புங்குடுதீவு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு
புங்குடுதீவு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 13 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி புங்குடுதீவு சத்திரங்கிணத்தடி பகுதியை சிரமதான பணிமூலம் துப்பரவு…
யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தேசியஇளையோர் தின நிகழ்வு
யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தேசியஇளையோர் தின நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளையோர்களின் ஏற்பாட்டில் காலை சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான The Liom…
தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இளையோர்களிற்கான சிறப்பு கருத்தமர்வு…
