மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டிக்கான பரிசளிப்பு விழா
மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமுகமாக மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்ற நிலையில் அப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா 7ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. VMCT நிறுவன…
தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு புனித ஜோன் போல் இளையோர் ஒன்றியத்தினரால் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு புனித ஜோன் போல் இளையோர் ஒன்றியத்தினரால் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் இளையோர்களுக்கான சிறப்பு திருப்பலி காலை…
பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர்வார சிறப்பு நிகழ்வுகள்
பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர்வார சிறப்பு நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் வழிநடத்தலில் கடந்த வாரம் நடைபெற்றது. 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இளையோர் மன்றக்கொடியேற்றப்பட்டு தேசிய இளையோர்வார நிகழ்வுகள்…
நீர்கொழும்பு ரெனிஸ் கழகத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ரெனிஸ் போட்டி
நீர்கொழும்பு ரெனிஸ் கழகத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ரெனிஸ் போட்டி கடந்த 2ஆம் 3ஆம் 4ஆம் திகதிகளில் நீர்கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்களுக்கான செம்மஞ்சள் பந்து அதிசிறந்த பிரிவில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த செல்வன் நிகேதன் றொகானன் முதலாம் இடத்தைப்…
சலேசியன் அருட்சகோதரிகளால் நிர்வகிக்கப்படும் யாழ். ஆக்சிலியம் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு
சலேசியன் அருட்சகோதரிகளால் நிர்வகிக்கப்படும் யாழ். ஆக்சிலியம் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கபட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்.…
