முல்லைத்தீவு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
முல்லைத்தீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஏற்பாட்டில் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
குமுழமுனைப்பங்கில் முன்னெடுக்கப்ட்ட ஆன்மீகப் புதுப்பித்தல் தியான நிகழ்வு
கிளிநொச்சி மறைக்கோட்டத்திலுள்ள குமுழமுனைப்பங்கில் முன்னெடுக்கப்ட்ட ஆன்மீகப் புதுப்பித்தல் தியான நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித தோமையார் ஆலயத்தில் இவ்வாரம் நடைபெற்றது. கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை மன்னார் கள்ளிக்கட்டைக்காடு டிவைன் மெர்சி தியான…
வவுனியா மறைக்கோட்ட இளையோர் செபமாலை பேரணி
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா மறைக்கோட்டத்தில் இளையோரை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகிய இச்செபமாலை பேரணி…
புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இளையோர் மன்றத்தினால் இரத்ததான முகாம்
புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் இடம்பெற்றது. ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பங்குத்தந்தை அருட்தந்தை நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 35 வரையான…
சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இரத்ததான முகாம்
யாழ். புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்து, கடந்த நான்கு வருடகாலத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தையர்கள் ஒன்றிணைந்து குருத்துவக் கல்லூரியில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுத்த நிகழ்வு 19ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…