குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை -இலங்கை ஆயர்கள் பேரவை அதிர்ச்சி
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தவறியமை குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இலங்கை ஆயர்கள் பேரவை 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை…
உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்பு பணிகள்
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்பு பணிகள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மறைமாவட்டத்தில் இவ் ஆயத்தப்பணிகளின் 2ஆம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு வினாக்கொத்துக்கள் ஊடாக சேகரிக்கப்பட்ட தரவுகளை ஓழுங்குபடுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் கூட்டம் சூம்…
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர் வரவேற்கும் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனராக பணியாற்றிய அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் பணிக்கு நன்றி கூறி புதிய இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு 20ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட இளையோர் ஓன்றிய செயற்குழு உறுப்பினர்களின்…
இளையோருக்கான முழுநாள் பயிற்சிப் பட்டறை
யாழ். திருமறைக்கலாமன்றமும் அமல மரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கு மான பணியகமும் இணைந்து முன்னெடுத்த இளையோருக்கான முழுநாள் பயிற்சிப் பட்டறை 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் ‘ஒப்ரெக்’ நிறுவனத்தில் நடைபெற்றது.
மகா ஞானொடுக்கத்திற்கான ஆரம்ப நிகழ்வு
நெடுந்தீவு பங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா ஞானொடுக்கத்திற்கான ஆரம்ப நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.