நோர்வே திருமறைக்கலாமன்ற சிறுவர் குழு ஒளிவிழா
நோர்வே திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மன்ற சிறுவர் குழு ஒளிவிழா மார்கழி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நோர்வே, பேர்கன் நகரில் நடைபெற்றது. நோர்வே மன்ற தலைவர் திரு. யூலியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் செயற்பாடுகள்,…
நாவாந்துறை பங்கில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை இவ்வுலக வாழ்வை நிறைவுசெய்து இறந்த உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நாவாந்துறை உத்தரிய…
மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருவருகைக்கால சுற்றுமடல்
இலங்கை நாட்டை உலுக்கிய டிட்வா புயலால் பாதிக்கப்படாத மக்கள் உதவிக் கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயேசுவின் பிரசன்னத்தையும்…
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டபதுளை மாவட்ட மக்களுக்கு இளவாலை மறைக்கோட்ட இறைமக்கள் உதவி
இளவாலை மறைக்கோட்ட இறைமக்கள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி நிதி உதவியை அண்மையில் வழங்கியுள்ளனர். இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும்,…
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபை உதவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபையினரால் ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபை பந்திகள் மூலம் சேகரிக்கப்பட்ட இவ்…
