நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வளாகத்தில் புதிதாக பங்குப் பணிமனை

இலங்கை, யாழ்ப்பாணம், நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பங்குப் பணிமனை கடந்த 5ஆம் திகதி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு மாலை 5.00 மணிக்கு பங்குத்தந்தை…

தியோகுநகர் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டம், சிலாவத்தைப் பகுதியில் உள்ள சுவாமி தோட்டக்காணியில் குடியிருக்கும் மக்களுக்கு காணி வழங்கும் நிகழ்வு 29.07.2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இப்பகுதியில் ஏறத்தாழ 95 குடும்பங்கள், முதியோர் சங்கம், முன்பள்ளி, சைவ ஆலயம், பொது நோக்கு மண்டபம் என்பன அடங்கிய…

திருச்சிலுவை சுகநல நிலைய சத்திர சிகிக்சை கூடத்தில் நவீன சத்திர சிகிக்சை இயந்திரம்

யாழ். கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை சுகநல நிலைய சத்திர சிகிக்சை கூடத்தில் நவீன முறையில் வயிற்றில் உட்காண் சத்திர சிகிக்சை (LAPROSCOPIC SURGERY) மேற்கொள்ளுவதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கோபிசங்கர் அவர்களினால் 28.07.2021 புதன்கிழமை அன்று…

ஆயர் இல்லத்தில் சந்திப்புகள்

யாழ் இந்தியத் துணைத்தூதுவர் திரு. பாலச்சந்திரன் அவர்கள் இலங்கையிலிருந்து மாற்றலாகி செல்வதை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இச்சந்திப்பு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை அன்று…