‘முல்லையின் முத்துக்கள்’ தொகுப்பு நூல் வெளியீடு

‘முல்லையின் முத்துக்கள்’ என்ற தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 30.08.2021 கடந்த திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு திருக்குடும்ப முன்பள்ளியில்; நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அன்ரனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருக்குடும்ப யாழ் மாகாணத் தலைவி தியோபன் குரூஸ்…

மண்டைதீவில் முதியோர் மகிழ்வகம்

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய 125ஆவது யூபிலி ஆண்டை முன்னிட்டு மண்டைதீவு பிரதேசத்தில் பங்கு மக்களால் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடுகளின் ஒரு அங்கமாக மண்டைதீவு பிரதேசத்தில் “முதியோர் மகிழ்வகம்” ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 31.08.2021 கடந்த…

வன்னி பெருநிலப்பரப்பில் இறை தியான இல்லம்

வன்னி பெருநிலப்பரப்பில், மாங்குளம் குழந்தை இயேசு கிராமத்தில் அமையப்பெற உள்ள இறை தியான இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புனித மரியன்னையின் பிறப்பு விழாவாகிய 08.09. 2021 கடந்த புதன்கிழமை அன்று இடம்பெற்றது. அருட்திரு மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் 400வது ஜூபிலி ஆண்டு அங்குரார்ப்பணம்

யாழ்ப்பணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்திருவிழா, புனித கன்னிமரியாவின் பிறப்புப் விழாகிய 08.09.2021 கடந்த புதன்கிழமை அன்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அன்னையின் கொடியேற்றததுடன்…