செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா
செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி அங்கு நடைபெற்று வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி ஹெலன் திரேசா அவர்கள் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1968ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 56 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.…
இயேசு அடியவன் சராவின் இறுதி 24X60X60 மணித்துளிகள்
இயேசு அடியவன் சராவின் இறுதி 24X60X60 மணித்துளிகள் முன்னுரை இப்பதிவு வெறும் கற்பனையுமன்று உண்மையுமன்று. ஈழப்போரின் இறுதி நாட்கள் பற்றி பக்கச்சார்பற்ற ஊடகங்கள் மற்றும் நூல்கள் மூலமாகப் பெற்ற தரவுகள் இதன் பின்புலமாக அமைகின்றன. இறைமகன் இயேசுவின் அடியவனாக இறுதி மூச்சு…
பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தலத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்
மருதமடு அன்னை யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட மக்களை மட்டுமல்ல, பிரித்தானியாவில் வாழும் உங்கள் வீதிகளிலும் வலம்வந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சந்திக்கின்றாரென பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல திருநாள் திருப்பலியில் மறையுரையாற்றிய யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.…
நூல்களின் அறிமுக விழா
யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் மேரி வினிபிறீடா சந்திரசேகர் அவர்கள் எழுதிய ‘ஞானப்பள்ளு : இலக்கியம் – இறையியல் – வரலாறு’ மற்றும் ‘திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சிற்ப கட்டடக்கலை’ ஆகிய நூல்களின் அறிமுக விழா கடந்த 07ஆம்…
