உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை சாட்டி மண்கும்பான் பள்ளிவாசலில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் அனுசரணையில் அதன் இணைப்பாளர் திரு. கிருஸ்ணகுமார் அவர்களின்…

பொதுநிலையினர் கழக கூட்டம்

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய நிர்வாகத்தெரிவும் பொதுநிலையினர் கழக யாப்பு மற்றும் பொதுநிலையினர்…

முதியோருக்கான கௌரவிப்பு

பரந்தன் பங்கின் புனித வின்சென்ட் டி போல் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட முதியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து முதியோருக்கான…

களஅனுபவ பயணம்

இளையோர்கள் மத்தியில் சமூக நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பூநகரி பங்கில் முன்னெடுக்க்பட்ட இளையோருக்கான களஅனுபவ பயணம் பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 02ஆம் ,3ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூநகரி பங்கு இளையோர் வலைஞர்மடம் பங்கிற்கு களஅனுபவ…