இலங்கை தேசிய மாணவர் பாராளுமன்றத்திற்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி

இலங்கை தேசிய மாணவர் பாராளுமன்றத்திற்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் மைக்கல் ஜெனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பாடசாலை மாணவர் பாராளுமன்ற புத்தாக்கத்துறை அமைச்சராகவும் யாழ். கல்வி வலய மாணவர் பாராளுமன்ற பிரதமராகவும் கடமையாற்றி வந்தநிலையில் தற்போது இலங்கை…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல விளையாட்டு நிகழ்வு

உயிர்ப்பு பெருவிழா மற்றும் சித்திரைப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாச்சார விளையாட்டுக்களும்…

பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்திற்கு Wild Ganzen நிறுவன இயக்குநர் விஜயம்

மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தகவல் தொழினுட்பவியல் கற்கைநெறிக்கு அனுசரணை வழங்கும் நெதர்லாந்து Wild Ganzen நிறுவன இயக்குநர் மறியற் அவர்கள் கற்கைநெறியின் பலன்களை கண்டறியும் நோக்கோடு வாழ்வுதயம் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது கடந்த மாதம் 20ஆம்…

யாழ். மறைமவாட்டத்தில் மருதமடு அன்னையின் திருச்சுருபம்

மன்னார் மருதமடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலிவிழா சிறப்பு நிகழ்வாக அன்னையின் திருச்சுருபம் கடந்த 6ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு யாழ். மறைமவாட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியை தொடர்ந்து…