ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் சூழலியல் மாநாடு
ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழலியல் மாநாடு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் தகாய்தே நகரத்தில் நடைபெற்றது. இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் சிறு குழுமங்களை…
அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ அவர்களிடம் குற்றப்புலனாய்வு விசாரணை
மல்கம் கர்தினால் றஞ்சித் அவர்களின் ஊடக பேச்சாளரும் ஞானர்த்தபிரதீப பத்திரிகையின் ஆசிரியருமாகிய அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளார். 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அருட்தந்தை அவர்கள் உயிர்த்த ஞாயிறு…
வெள்ளி விழா நிகழ்வுகள்
யாழ். மறைமாவட்ட குருவும் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபருமான அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் குருத்துவ அபிசேக வெள்ளிவிழா மற்றும் அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி மேரி விமலினி அவர்களின் நித்திய அர்ப்பண வெள்ளி விழா நிகழ்வுகள் 20ஆம் திகதி…
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி தமிழ் விழா
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் மன்ற காப்பாளர் அருட்தந்தை நெவின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் கணிதபாட செயலமர்வு
போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன கல்வி உதவித் திட்டத்தின்கீழ் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக இவ்வருடம் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதபாட…
