மானிப்பாய் பங்கு பீடப்பணியாளர்களின் பிறரன்பு செயற்பாடு

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயப் பீடப்பணியாளர்களும் புதுமடம் கர்த்தர் ஆலயப் பீடப்பணியாளர்களும் இணைந்து, உட்கார்ந்து கல்விகற்க கதிரை இல்லாத மூன்று மாணவர்கள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு நான்கு கதிரைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்கள். இந்நிகழ்வு இன்று 17ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித…

தேசிய வின்சன் டி போல் சபை மாதந்த ஒன்றுகூடல்

தேசிய வின்சன் டி போல் சபை மாதந்த ஒன்றுகூடல் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய வின்சன் டி போல் சபை இயக்குனர் அருட்தந்தை யூட்ராஜ் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

புனித இராயப்பர் முன்பள்ளி திறப்பு விழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த புனித இராயப்பர் முன்பள்ளி கட்டடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில்…

முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகரில் முதியோர் பகல் பராமரிப்பு நிலைய ம் திறந்துவைப்பு

முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. சிலாவத்தை தெற்கு கிராம சேவையாளர் திரு.பிறாங்கிளின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

இல்லற வாழ்வில் இணைந்து 10 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு

இல்லற வாழ்வில் இணைந்து 10 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் அகவொளி குடும்ப நல நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை…