அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு
மட்டக்களப்பு சொறிக்கல்முனை பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது மக்களுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்து இறந்த அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில்…
குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை றெஜிராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் குருநகர் புனித…
புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா
புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது. திருவிழா…
நல்லூர் புனித ஆசிர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா
நல்லூர் புனித ஆசிர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…
மல்வம் திருக்குடும்ப ஆலயத்தின் வருடாந்த திருவிழா
மல்வம் திருக்குடும்ப ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூன் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…
