கத்தோலிக்க விவிலியத் தேர்வு
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபட்ட தேசிய ரீதியிலான கத்தோலிக்க விவிலியத் தேர்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான…
கருத்தமர்வு
வலிகாம கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர்தரத்தில் கிறிஸ்தவ நாகரிகம் பாடத்தை கற்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது. வலிகாம கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி றிச்சட் றேமன்…
சின்னம் சூட்டும் நிகழ்வு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் அருட்சகோதரி டெனட் சுவாம்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
வழிகாட்டல் கருத்தரங்கு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் மத்தியூஸ் மண்டபத்தில்…
பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
புலோப்பளை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புலோப்பளை புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
