புதிய பங்குத்தந்தையர்கள் நியமனம்

புங்குடுதீவு பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை லியான்ஸ் அவர்களும், வலைப்பாட்டு பங்குத்தந்தையாக அருட்தந்தை எரோனியஸ் அவர்களும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வுகள் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட…

மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்காலத் தியானம் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை மன்னார் மடு தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை வின்சென்சியன் சபையை சேர்ந்த…

மட்டக்களப்பு புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும்

மட்டக்களப்பு மறைமாவட்டம் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்;லூரி முதல்வர்…

ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு

பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்ரனிபுரம் மாலைக் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின்…

மல்வம் – உடுவில் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால நற்செயல் முயற்சி

தவக்கால நற்செயல் முயற்சிகளில் ஒன்றாக மல்வம் – உடுவில் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும்…