மட்டக்களப்பு ஹிங்குரான கல்வாரி திருத்தல சிலுவைப் பாதை தியானம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஹிங்குரான கல்வாரி திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப் பாதை தியானம் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை சம்பத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப்…

மன்னார் மறைமாவட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான தவக்காலத் தியானம் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் அருட்தந்தையர்கள்…

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 24ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை…

இந்திய பக்தர்களின் கச்சதீவு திருப்பயணம் இரத்து

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழாவிற்கு இவ்வருடம் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்கள் தமது யாத்திரையை நிறுத்தி இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள இந்திய மனவர்களை விடுவிக்கவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழக வேர்க்கோடு…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

கனடாவிலிருந்து வருகைதந்த வைத்திய நிபுணர் யாலிய விக்கிரமராச்சி மற்றும் இலங்கை கடற்படை உயர் அதிகாரி காஞ்சன பனாகொட ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர்…