இளவாலை போர்டோவின் திருக்குடும்ப பொதுநிலை அங்கத்தவர்களுக்கான தவக்கால தியானம்
ஆன்மீக புதுப்பித்தலை நோக்காக கொண்டு இளவாலை பங்கைச் சேர்ந்த போர்டோவின் திருக்குடும்ப பொதுநிலை அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்றது. அருட்சகோதரி மரியா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு கொக்கிளாய் புனித சிந்தாத்திரை…
யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் பொது நிலையினர் மறைபரப்பு சபை அங்கத்தவர்களுக்கான தவக்காலத் தியானம்
யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் பொது நிலையினர் மறைபரப்பு சபையின் யாழ். மறைமாவட்ட அங்கத்தவர்களுக்கான தவக்காலத் தியானம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைபரப்பு சபை இயக்குநர் அருட்தந்தை சேவியர் அருண அமல்ராஜ்…
ஊர்காவற்துறை பங்கில் தவக்கால தியானம்
ஊர்காவற்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 24, 25, 26ஆம் திகதிகளில் ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையின் மறையுரைஞர் குழும அருட்தந்தையர்கள் ஜெயபாலன், யூட்அவலின்,…
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…
புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா
புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை…