இறையியல் கருத்தமர்வு
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை டி மசனெட் இறையியல் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இறையியல் கருத்தமர்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை வசந்தகம் டி மசெனட் இறையியலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘ஓரின ஜோடிகளுக்கான ஆசீர்வாதம்’…
மரியாயின் சேனை அங்குரார்ப்பணம்
விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து “விசுவமடு வியாகுல அன்னை பிரசீடியம்”…
முதியோர் சங்க ஒன்றுகூடல்
குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் முதியோர் தும்பளை புனித லூர்து அன்னை ஆலயத்தை தரிசித்து பருத்தித்துறை பங்கு முதியோர்களுடன்…
குமுழமுனை பங்கு மறைக்கல்வி மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி
குமுழமுனை பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குமுழமுனை சென் அன்ரனிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர்…
தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல்
தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் செல்வன் லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய…