சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய

சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்ற அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் 02ஆம் திகதி இன்று சனிக்கிழமை சிலாபம் புனித மரியன்னை பேராலயத்தில் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார். அருட்தந்தை அவர்கள் 1997 ஆம் சிலாபம்…