உடையார்கட்டு பங்கு தவக்காலத் தியானம்

உடையார்கட்டு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்காலத் தியானம் கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் மற்றும் திரு.…

மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் தவக்கால யாத்திரை

மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற யாத்திரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வவுனிக்குளம் கல்வாரிப்பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நான்காவது குழுவினராக இளவாலை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இறைமக்கள் கலந்துகொண்ட தியானம் 09 ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. திருத்தல…

கல்முனை மறைக்கோட்ட தவக்கால தியானங்கள்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்முனை மறைக்கோட்ட இளைஞர் ஒன்றியத்தினர், மறையாசிரியர்கள், மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள் இணைத்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நடைபெற்றது. இச்சபைகளின் மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்சிலுவை திருத்தல…

குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

நாவாந்துறை பங்கின் குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 09ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 08ஆம் திகதி…