விஞ்ஞானபாட கண்காட்சி

மாணவர்களின் செயற்பாட்டு மற்றும் புத்தாக்க திறனை மேம்படுத்தும் நோக்கோடு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞானபாட கண்காட்சி கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு…

“மலரும் முல்லை” திறப்புவிழா

அமலமரித் தியாகிகள் சபையினரால் முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “மலரும் முல்லை” சமூக மேம்பாடு மற்றும் கல்விவள நிலைய கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜீவரட்ணம்…

வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்

மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 26, 27ஆம் திகதிகளில் நடைபெற்றது. வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 2000 மாணவர்களுக்கு…

“கலைமுகம்” இதழ்

யாழ். திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் “கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழின் 77 ஆவது இதழ் அண்மையில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், உட்பட பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல் மதிப்பீடுகள், பத்தி என பல்வேறு…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை பரிசளிப்புவிழா

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா 03ஆம் சனிக்கிழமை இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்…