பாசையூர் பங்கு கடற்கரை சிலுவைப்பாதை

தவக்கால சிறப்பு நிகழ்வாக பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாசையூர் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

புனித வின்சென்ட் டி போல் மானிப்பாய் புனித அன்னம்மாள் பந்தியின் வருடாந்த கூட்டம்

புனித வின்சென்ட் டி போல் மானிப்பாய் புனித அன்னம்மாள் பந்தியின் 27ஆவது வருடாந்த கூட்டம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் பிரதேச…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. கழக தலைவர் திரு இராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கோட்ட பொதுநிலையினர்…

வன்னி கியூடெக் நிறுவன சிறப்பு நிகழ்வு

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை விசுவமடு நெத்தலியாறு பிரதேசத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில்…

பருத்தித்துறை பங்கு தவக்கால தியானம்

பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குதந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 1,2,3 ஆம் திகதிகளில் நடைபெற்றன. முதல் இரண்டு தினங்களில் பருத்தித்துறை புனித தோமையார், தும்பளை புனித மரியாள் ஆலயங்களிலும் மூன்றாம் நாள் நிகழ்வு தும்பளை புனித…