பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக சிலுவைப்பாதை தியானம்

பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தலுடன் கூடிய சிலுவைப்பாதை தியானம் கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை பிரான்ஸ் பொண்டி பணித்தளத்தில் நடைபெற்றது. பிரான்ஸ் ஆன்மீக பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை போல் மத்தியு மதன்ராஜ் அவர்களின்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கிறிஸ்ரியன் வாஸ் அவர்கள் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குருக்களுள் ஒருவராகிய அருட்தந்தை தனது ஆன்மீக முதிர்ச்சியினாலும் முன்மாதிரிகையான வாழ்வினாலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். முன்னாள் ஆயர் இராயப்பு…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி பேனாட் சாமித்தம்பி அவர்கள் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1956ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 68 ஆண்டுகள் துறவற வாழ்வில்…

இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ்

இரத்தினபுரி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் தனது குருத்துவ கல்வியை சிலாபம் மறைமாவட்ட சிறிய குருமடத்திலும் கண்டி அம்பிட்டிய…

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம்

2024 இறைவேண்டல் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மறைமாவட்ட ஆயர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை…