யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ…

தர்மபுரம் பங்கு வீதி சிலுவைப்பாதை

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லாறு, பெரியகுளம், விசுவமடு, தர்மபுரம் ஆகிய ஆலயங்களிலிருந்து தனித்தனியாக பாதயாத்திரையை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து பிரமந்தனாறு…

சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா

சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை இரத்ததான முகாம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு சொறிக்கல்முனை ‘நாம் வளர சமூக மேம்பாட்டுப் பேரவையினால்’ முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள புனித ஜோசப்வாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்ததான குழுவின்…

தாண்டியடி சிலுவை மலை குழந்தை இயேசு திருத்தல சிலுவைப்பாதை தியானம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் தாண்டியடி சிலுவை மலை குழந்தை இயேசு திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப்பாதை தியானம் கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொயிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா…