பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் தவக்கால யாத்திரை

பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்தை தரிசித்து அங்கு…

மணற்காடு பங்கு இளையோர் ஒன்றிய திருச்சிலுவைப் பயணம்

மணற்காடு பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட திருச்சிலுவைப் பயணம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி பொலிகண்டி புனித குழந்தை இயேசு ஆலயத்தில்…

மல்வம் உடுவில் பங்கு இளையோர் ஒன்றிய தவக்கால யாத்திரை

மல்வம் உடுவில் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 8,9,10ஆம் திகதிகளில் நடைபெற்றது. இத்தவக்கால யாத்திரையில் 45ற்கும் அதிகமான இளையோர்கள் இணைந்து கல்குடா, தலவில, அநுராதபுரம் ஆகிய இடங்களை தரிசித்து அங்கு…

மல்வம் உடுவில் பங்கில் வீதி சிலுவைப்பாதை

மல்வம் உடுவில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. பங்கின் நான்கு ஆலயங்களிலிருந்து தனித்தனியாக சிலுவைப்பாதை தியானத்தை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து சங்குவேலி குழந்தை இயேசு…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வின்சென்ட் டி போல் சபை வருடாந்தம் கூட்டம்

யாழ். சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வின்சென்ட் டி போல் சபையின் வருடாந்தம் கூட்டம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், தலைவி திருமதி ஜெயசீலி டெக்னீசியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்போஸ்தலிக்க…