யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த அருட்தந்தை ஜோன் பீற்றர் அவர்கள் கலந்து…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய விளையாட்டுப்போட்டி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் திரு.…

எழுவைதீவு பங்கு கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை

தவக்கால சிறப்பு நிகழ்வாக எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ‘கடலில் கரையும் குருதி’ கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் எழுவைதீவு கடல் பிரதேசத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை…

Renown President School football Championship

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட Renown President School football Championship பிரிவு 1இல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மூன்றாம் இடத்திற்கான இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார்…

அன்பின் பணியாளர் துறவற சபை குருக்களின் பணித்தள திறப்பு விழா

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அன்பின் பணியாளர் துறவற சபை குருக்கள் தங்கள் பணியை பருத்தித்துறை மறைக்கோட்டத்திலுள்ள மிருசுவில் பங்கில் ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான பணித்தள திறப்பு விழா நிகழ்வு 16ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது, இந்நிகழ்வில்…