யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சர்வதேச நீர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் பசுமையான உலகை உருவாக்க ஒன்றிணைவோம் எனும் செயல்திட்டத்தின்கீழ் யாழ். மாவட்டத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்செயற்திட்டத்தின் ஒர் அங்கமாக சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு நிறுவன இயக்குநர் அருட்தந்தை…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் இவ்வருடமும் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் 22ஆம் திகதி…

இசை ரசணை நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியும் யாழ். பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த இசை ரசணை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஓர்கன் இசைக்கருவியை மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்து அதனூடாக மாணவர்களின் ஆற்றுகையையும் ஆளுமையையும் ஊக்குவிக்கும் நோக்காகக்…

பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

கிளிநொச்சி, பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழிற்பயிற்சி நிலையமும் இணைந்து முன்னெடுத்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தையர்கள் மெல்வின் றோய் மற்றும் நதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண…

குருநகர் பங்கு பசாம் பாடல் போட்டி

யாழ்ப்பாணம் குருநகர் பங்கின் திருஇருதய சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 20 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.