இசை ரசணை நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியும் யாழ். பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த இசை ரசணை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஓர்கன் இசைக்கருவியை மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்து அதனூடாக மாணவர்களின் ஆற்றுகையையும் ஆளுமையையும் ஊக்குவிக்கும் நோக்காகக்…

பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

கிளிநொச்சி, பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழிற்பயிற்சி நிலையமும் இணைந்து முன்னெடுத்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தையர்கள் மெல்வின் றோய் மற்றும் நதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண…

குருநகர் பங்கு பசாம் பாடல் போட்டி

யாழ்ப்பாணம் குருநகர் பங்கின் திருஇருதய சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 20 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

‘குற்றம் சுமந்த குருதி’ திருப்பாடுகளின் ஆற்றுகை

நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ‘குற்றம் சுமந்த குருதி’ திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு பவுல் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்கு மக்களினிhல் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

மன்னார் மறைமாவட்ட சிறப்பு ஆய்வு கருத்தமர்வு

கூட்டெருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் எனும் மையக்கருவில் முன்னெடுக்கப்படும் 16வது உலக ஆயர் மன்றத்தின் 2வது அமர்விற்கு மன்னார் மறைமாவட்டத்திலிருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளுமுகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஆய்வு கருத்தமர்வு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட புனித யோசவ்வாஸ் இறையியலகத்தில் நடைபெற்றது.…