இயேசு அடியவன் சராவின் இறுதி 24X60X60 மணித்துளிகள்
இயேசு அடியவன் சராவின் இறுதி 24X60X60 மணித்துளிகள் முன்னுரை இப்பதிவு வெறும் கற்பனையுமன்று உண்மையுமன்று. ஈழப்போரின் இறுதி நாட்கள் பற்றி பக்கச்சார்பற்ற ஊடகங்கள் மற்றும் நூல்கள் மூலமாகப் பெற்ற தரவுகள் இதன் பின்புலமாக அமைகின்றன. இறைமகன் இயேசுவின் அடியவனாக இறுதி மூச்சு…
பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தலத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்
மருதமடு அன்னை யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட மக்களை மட்டுமல்ல, பிரித்தானியாவில் வாழும் உங்கள் வீதிகளிலும் வலம்வந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சந்திக்கின்றாரென பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல திருநாள் திருப்பலியில் மறையுரையாற்றிய யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.…
நூல்களின் அறிமுக விழா
யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் மேரி வினிபிறீடா சந்திரசேகர் அவர்கள் எழுதிய ‘ஞானப்பள்ளு : இலக்கியம் – இறையியல் – வரலாறு’ மற்றும் ‘திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சிற்ப கட்டடக்கலை’ ஆகிய நூல்களின் அறிமுக விழா கடந்த 07ஆம்…
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய புதிய தேர்
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயம் கட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்து புதிதாக அமைக்கப்பட்ட தேரில் அன்னையின் திருச்சுருபத்தை கொலுவேற்றி முன்னெடுக்கப்பட்ட தேர்ப்பவனி கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் ஆலய வருடாந்த…
நாயாறு புனித சூசையப்பர் ஆலய திறப்பு விழா
அளம்பில் பங்கின் நாயாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த புனித சூசையப்பர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஆலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…