The meeting of the National Commission for Family Apostolate
The meeting of the National Commission for Family Apostolate of Sri Lanka was held on the 25th and 26th of April at the Kandy Monte Fano Retreat Centre. This event…
The books introduction
The introduction of the books ஞானப்பள்ளு regarding Tamil literature and திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சிற்ப கட்டடக்கலை regarding Sculptural Architecture in the Old Testament of the Bible, written by Mary Winifreeda Chandrasekhar,…
அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாள்
யாழ். பொதுநூலகம் சிங்கள காடையர்களால் எரிக்கப்பட்டபோது அதனைப்பார்த்து மாரடைப்பால் மரணமடைந்த அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 01ஆம் திகதி சனிக்கிழமை இன்று தும்பளையில் நடைபெற்றது. பருத்தித்துறை பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தும்பளை புனித…
கண்டன எதிர்ப்பு போராட்டம்
ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு அருகாமையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக்கோரி அப்பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட கண்டன எதிர்ப்பு போராட்டம் கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில்…
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்
2023/24 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 09 மாணவர்கள் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். விஞ்ஞானப்பிரிவில் ஜீவிதன் 3A சித்தியை பெற்று மாவட்ட நிலையில் 06ஆம்…