தேசிய கல்வியியற் கல்லூரி ஒளிவிழா

தேசிய கல்வியியற் கல்லூரியின் 20ஆம் அணி கிறிஸ்தவ மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பீடாதிபதி கலாநிதி சுப்ரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான…

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் பணியாற்றி இறந்துபோனவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி இறந்துபோனவர்களை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

81வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 81வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் நிகழ்வு சம்மேளன இயக்குநர் அருட்தந்தை கலன பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தேசிய கத்தோலிக்க இளையோர் செயற்பாடுகளுக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் வழிகாட்டலில் கடந்த…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி பரிசளிப்பு விழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2022ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும்…

கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான களஅனுபவப்பயிற்சி

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்கான களஅனுபவப்பயிற்சி 27ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…