அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி
யாழ். மறைமாவட்ட குருவும் தற்போது உரும்பிராய் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிவரும் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு…
தம்பிக்க பெரேரா யாழ். மாவட்டத்திற்கு விஜயம்
இலங்கை பாரளுமன்ற உறுப்பினரும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்பிக்க பெரேரா அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட…
நற்கருணைப் பணியாளர் நியமனம்
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…
இறையியல் கருத்தமர்வு
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இருநாள் இறையியல் கருத்தமர்வு கடந்த 3ஆம் 4ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றன. மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தொடர்பாடல் மற்றும் இறையியல் துறைப் பேராசிரியர் அருள்முனைவர் பீற்றர் சிங் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கில்…
HAPPY DAY நிகழ்வு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பட்டில் முன்னெடுக்கப்பட்ட HAPPY DAY நிகழ்வு 6ஆம் திகதி சனிக்கிழமை இன்று கல்லூரியில் நடைபெற்றது. மாணவர்களின் வகுப்பறைக்கு அப்பாலான கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் சந்தை நிகழ்வு, புத்தக…