யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் கொல்லப்பட்டவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவு
சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து…
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் கல்லூரி தினம்
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் கடந்த13ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்…
தேசிய காற்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தெரிவு நிகழ்வு
இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே தேசிய காற்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தெரிவு நிகழ்வு கடந்த வாரம் கம்பகா, தம்புள்ள ஆகிய இடங்களில் நடைபெற்றன. இந்நிகழ்வில் 15 வயதுப்பிரிவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலிருந்து பங்குபற்றிய மாணவன் அல்காந்தறா…
மாணவர்களுக்கான செயலமர்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான செயலமர்வுகள் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. கரித்தாஸ் வன்னி…