யாழ். மறைமாவட்ட பங்குகள் ரீதியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு குழுமங்கள் அமைக்க நடவடிக்கை
யாழ். மறைமாவட்ட ஆயருடனான, மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டம், கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட பங்குகள் ரீதியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு…
வடமாகாணத்தின் புதிய ஆளுநராக திரு. வேதநாயகன்
இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திரு. அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதிவியேற்றுள்ள நிலையில் நாட்டின் அரசியல் மற்றும் அரச நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் அரச அதிகாரிகளுக்கான புதிய நியமனங்களும் வழங்கப்பட்டு…
தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை
யாழ்ப்பாணம் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து களுத்துறை தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
ஆயருடனான சந்திப்பு
யாழ். மறைமாவட்டத்தில் பணிகளை ஆரம்பிக்கவுள்ள சொமஸ்கன் சபை அருட்தந்தையர்கள்; மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை அக்னல்…