தேசிய வூசோ, தைக்வொண்டோ போட்டி
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட வூசோ குத்துச் சண்டை போட்டி கடந்த 4, 5, 6 ஆம் திகதிகளில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வி ஜீட் வசீகரன் டிவோன்சி அவர்கள் 18வயதுக்குட்பட்ட…
செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி
இலங்கை கல்வித் திணைக்களத்தால் யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் தரம் 03,04,05…
இளையோருக்கான வருடாந்த தியானம் பிற்போடப்பட்டுள்ளது
தேசிய கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தலவில புனித அன்னம்மாள் திருத்தலத்தில் முன்னெடுக்கப்படவிருந்த இளையோருக்கான வருடாந்த தியானம் பிற்போடப்பட்டுள்ளது. நம்பிக்கையின் திருப்பயணிகள் எனும் கருப்பொருளில் இம்மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த இத்தியானம் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி ஆசிரியர், சிறுவர்தின நிகழ்வுகள்
செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சிறுவர்தின நிகழ்வுகள் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றன. சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி முகாமைத்துவ குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தாளையடி – செம்பியன்பற்று…
வலைப்பாடு பங்கு உறுதிப்பூசுதல்
வலைப்பாடு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் இடம்பெற்ற…