யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை மாணவிகளின் சாதனை
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. 14ஆம் திகதி நடைபெற்ற போட்டியின் இறுதிப்போட்டியில் பங்குபற்றிய யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை அணி…
பண்டாரிகுளம் மடுமாதா ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா
கூழாமுறிப்பு பங்கின் பண்டாரிகுளம் மடுமாதா ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…
யாழ்.பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களின் கல்விச்சுற்றுலா
கிறிஸ்தவ புராதன கட்டக்கலையில் வெளிப்படும் பண்பாட்டு மயமாக்கலுடன் இணைந்த சமய விழுமியங்களை தேடி அறிந்து கற்றுக்கொள்ளும் நோக்கோடு யாழ்.பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஓழுங்குபடுத்தலில் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கல்விச்சுற்றுலா கடந்த 02, 03, 04ஆம் திகதிகளில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக…
நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப்போட்டி
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது. நத்தார் தாரகை, அமைதியின் மைந்தன், அன்பின் குடும்பம் ஆகிய தலைப்புக்களில் 10 வயதுக்குட்பட்டவர்கள் 10 – 15 வயதுக்குட்பட்டவர்கள் 15 – 21…
பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்களுக்கான பயிற்சிபட்டறை
இலங்கை கிறிஸ்தவ மாணவ இயக்கத்தினால் சுற்றுச்சூழல் நீதி என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்களுக்கான பயிற்சிபட்டறை இம்மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெற்றது. சுற்றுச்சூழல் தொடர்பாக வகுப்பறை கல்விக்கு அப்பால் கள அனுபவங்களை பெறும் நோக்கில்…