மட்டக்களப்பு மறைமாவட்ட ஆலய திருவிழாக்கள்
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான நான்காம் கொளனி சின்னமடு மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜுனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
சுவிட்சர்லாந்து நாட்டின் ஓல்ரன் கப்புச்சியன் சபையை சேர்ந்த அருட்சகோதரர் Werner Gallti அவர்கள் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். 1945ஆம் ஆண்டு பிறந்த இவர் 1969ஆம் ஆண்டு கப்புச்சியன் சபையில் இணைந்து 55ஆண்டுகள் பணிவாழ்வில் நிலைத்திருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்…
தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுக்கூட்டம்
தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுக்கூட்டம் கடந்த 16ஆம் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக மையத்தின் ஒழுங்குபடுத்தலில் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கு களத்தரிசிப்பும் மறைமாவட்ட இயக்குனர்களுக்கான கூட்டமும்…
திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல், குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் அருட்சகோதரர்களுக்கான திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல் மற்றும் குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றன. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட…
ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை
ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்தந்தை…