முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்கள், துறவிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாட்டும் தொடர்ந்து அமலமரித்தியாகிகள் சபை…
வியாகுல அன்னை கெபி திறப்புவிழா
இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வியாகுல அன்னை கெபியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கெபி திறப்புவிழா கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தர்மபுரம் பங்குத்தந்தை…
தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா
தீவக மறைக்கோட்டத்தில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகரும் மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளருமான அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
ஆயருடனான சந்திப்பு
இந்தியாவிலிருந்து வருகை தந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட ஒளிவிழா
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் குருமட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன. இந்நிகழ்வில் பருத்தித்துறை…
