மகளிர் தின சிறப்பு நிகழ்வு
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியை சிறுமிகள், யுவதிகள், மற்றும் அன்னையர் சிறப்பித்தனர்.…
புங்குடுதீவு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
யாழ் தீவகம் புங்குடுதீவு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. படசாலை அதிபர் திரு. மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. சபா ஸ்ரீகரன் அவர்கள் பிரதம…
தவக்கால குணமாக்கல் வழிபாடு
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால குணமாக்கல் வழிபாடு 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்திலும் 21ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கோமரசங்குளம் கல்வாரியிலும் நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை,…
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபை தவக்கால யாத்திரை
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் மன்னார் மடுத்திருத்தலத்திற்கு யாத்திரை…
சிலுவையின் பாதையில் தவக்கால காட்சிப்படுத்தல் தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும் கரவெட்டி பங்கு இளையோரும் இணைந்து முன்னெடுத்த சிலுவையின் பாதையில் தவக்கால காட்சிப்படுத்தல் தியானம் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
