பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணிசபை கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணிசபை கூட்டம் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் யாழ். மறைமாவட்ட…

நோர்வே திருமறைக்கலாமன்ற கலைமாலை நிகழ்வு

நோர்வே திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கலைமாலை நிகழ்வு கடந்த மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நோர்வே நாட்டிலுள்ள பேர்கன் நகர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. நோர்வே மன்ற தலைவர் திரு. யூலியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பரதாலயா மற்றும் அன்னம்…

தனி கரோல் பாடல் போட்டி

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் தனி கரோல் பாடல் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் இப்போட்டியில் பங்குபற்றமுடியும். பங்குபற்றுபவர்கள் 2.30 நிமிடங்கள் உள்ளடங்கலாக பாடலை பாடும்போது…

பேராலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில்…

உறுதிப்பூசுதல் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட உறுதிப்பூசுதல் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஊறணி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் நட்புமண் பூங்காவிற்கு கள அனுபவ பயணம்…