கிறிஸ்து பிறப்பு பாலன்குடில் அலங்காரப்போட்டி

குருநகர் பங்கில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சந்திகளிலுள்ள இளைஞர்களுக்கிடையிலே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு பாலன்குடில் அலங்காரப்போட்டி பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டிலில் ஆலய அருட்பணி சபையினரின் ஏற்பாட்டில் 23ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 10ற்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்கள்…

கிறிஸ்து ஜெயந்தி பஜனை நிகழ்வு

மருதனார்மடம் கிறிஸ்த சேவ ஆச்சிரமத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து ஜெயந்தி பஜனை நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆச்சிரம குரு ஜெரோம் அண்ணன் அவர்களின் வழிநடத்துலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்…

யாழ். மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்மஸ் செய்தி

மனித அவதாரம் கொண்ட இயேசுவின் அன்பை நினைக்கும் கிறிஸ்மஸ் காலத்தில் நாம் மனித உறவுகளில் நம்பிக்கையையும், மன்னிப்பையும், அமைதியையும் ஏற்படுத்த வேண்டுமெனவும் பலரின் மீட்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இறைமகன் எம்மைத் தேடி வந்ததுபோல நாமும் பலரை இன்று தேடிச் செல்லவேண்டியவர்களாக இருக்கின்றோமெனவும் யாழ்.…

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு கூட்டம் கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் செயலாளர் அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ்.…

யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒளிவிழா

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை ஆன்மீக இயக்குநரும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து திருச்சிலுவை…