தமிழியல் நூலக திறப்புவிழா

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்ட தமிழியல் நூலக திறப்புவிழா கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விசேட நூலக பிரிவிற்கான நிதி அனுசரணையை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை…

பங்கு பணிமனைக்கான அடிக்கல்

மிருசுவில் பங்கின் கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் புதிதாக அமையவுள்ள பங்கு பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய பங்குபணிமனைக்கான அடிக்கல்லை பங்குத்தந்தை அவர்கள் நாட்டிவைத்தார். பாராளுமன்ற…

Consecrated life in the Digital Age நூல் சிறப்பு நிகழ்வு

புனித பவுல் சபையை சேர்ந்த அருட்தந்தை சஜித் சிறியக் அவர்களால் எமுதப்பட்ட Consecrated life in the Digital Age என்னும் நூல் உள்ளடக்கியுள்ள விடயபரப்பின் பயன்பாட்டை வெளிக்கொணரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.…

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஜப்பசி மாத திருவிழா

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஜப்பசி மாத திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி திங்கட்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை புனித மரியன்னை சிற்றாலய திருவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ளள புனித மரியன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இத்திருவிழா…