விடுமுறைக்கால மகிழ்வூட்டல் நிகழ்வு
தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான விடுமுறைக்கால மகிழ்வூட்டல் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல…
கந்தரோடை றோசா மாதா ஆலய களஅனுபவ சுற்றுலா
குடும்பங்களுக்கிடையே உறவை வலுப்படுத்ததும் நோக்கில் கந்தரோடை றோசா மாதா ஆலய மக்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா இம்மாதம் 03ஆம் 04ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைமக்கள் குடும்பங்களாக திருகோணமலை மறைமாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு…
குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி
குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் பிரதம விருத்தினராகவும் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய அதிபர்…
பரந்தன் பங்கில் தாத்தா பாட்டியர் தினம்
தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் பரந்தன் புனித அந்தோனியார் மற்றும் முரசுமோட்டை புனித சதாசகாய அன்னை ஆலயங்களில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள்
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு குமிழமுனை பங்கின் ஜோன் மரிய வியான்னி மற்றும் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் ஆரம்பமாகி அங்கு நடைபெற்று வருகின்றன. பங்குதந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில்…