மல்லாவி பங்கு கள அனுபவ சுற்றுலா

மல்லாவி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் திருகோணமலை பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள வெந்நீருற்று,…

பலாலி பங்கு செபமாலை பவனி

வணக்கமாத இறுதிநாளை சிறப்பித்து பலாலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பவனி கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி வளலாய் புனித மடுமாதா ஆலயத்தில் ஆரம்பமாகி பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை…

வணக்கமாத இறுதிநாள் செபமாலை பவனி

உடுவில் – மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத இறுதிநாள் செபமாலை பவனி பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மல்வம் திருக்குடும்ப ஆலயம், அந்திரான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயம், கந்தரோடை புனித றோசா…

இளையோருக்கான வழிகாட்டல் பயிற்சியும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும்

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சமாதானம் மற்றும் சகவாழ்வு நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான வழிகாட்டல் பயிற்சியும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை பரந்தன் சிவபுர கிராம பொது மண்டபத்தில் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன்…

மாந்தை மற்றும் மடு மறைக்கோட்ட மறைவாழ்வு பணியாளர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும்

மன்னார் மறைமாவட்டத்தின் மாந்தை மற்றும் மடு மறைக்கோட்டங்களில் பணியாற்றும் மறைவாழ்வு பணியாளர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 19ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை…