திருநெல்வேலி புனித சவேரியார் ஆலய ஒளிவிழா
திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நல்லாயன் துறவற சபை…
தர்மபுரம் பங்கு ஒளிவிழா
தர்மபுரம் பங்கு மக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
திருப்பாலத்துவச்சபை ஊக்குவிப்பாளர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
திருகோணமலை மறைமாவட்டத்தில் பணியாற்றும் திருப்பாலத்துவச்சபை ஊக்குவிப்பாளர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் இயக்குநர் அருட்தந்தை ரொய்சன் ஸ்பார்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள் என்பன…
ஒளிவிழா
திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியமும் சமூக தொடர்பு நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் மற்றும் சமூகத்தொடர்பு நிலைய இயக்குனர் அருட்தந்தை றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள்
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து உயிரிழந்த உறவுகளுக்கு…
