தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்களுக்கான ஒரு தொகுதி தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குருமட முன்னாள் அதிபர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை…
மரியாயின் சேனை கொமிற்சிய கூட்டம்
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய கூட்டம் கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொமிற்சிய தலைவர் சகோதரி புளோறன்ஸ் ரஞ்சினி நீக்லஸ் அவர்களின்…
மரியாயின் சேனை பிரசீடியவிழா
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய இரட்சகர் மாதா வளர்ந்தோர் பெண்கள் பிரசீடியம் மற்றும் விடியற்காலத்தின் விண்மீன் ஆண்கள் பிரசீடியம் இணைந்து முன்னெடுத்த பிரசீடியவிழா கடந்த மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
வணக்கமாத சிறப்பு செபமாலை பவனி
தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலை பவனி கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் ஆரம்பமாகி விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தை சென்றடைந்து…
மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 69 மாணவ தலைவிகளுக்கு சின்னம்…