யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களின் சாதனை
இலங்கை ரெனிஸ் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் யாழ். பிளமிங்கோஸ் அணியின் தூதராக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் நிகேதன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெனிஸ் விளையாட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுட்டு வரும் செல்வன் நிகேதன் யாழ்ப்பாணத்தில்…
உருத்திரபுரம் பங்கில் குடும்பங்களை வலுப்படுத்தும் சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு
யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுப்படுத்தும் சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 21,22,23ஆம் திகதிகளில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை…
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்…
இளவாலை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளவாலை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆவணி மாதம் 22ஆம் சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில்…
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் புனித மரியாள் தியானம்
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித மரியாள் தியானம் ஆவணி மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை, சென்னை அம்புத்தூர் அருளாலயம் தியான மைய…
