முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

“நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” வரலாற்று ஆவணக் கண்காட்சி

தமிழ் இன அழிப்பு வரலாற்றையும், அவர்கள் கடந்து வந்த துயரமிக்க வலிகளையும் இளம் தலைமுறையினருக்குத் கொண்டு சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” வரலாற்று ஆவணக் கண்காட்சி வைகாசி வைகாசி…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேகம்

புனரமைப்பு செய்யப்பட்ட சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேக நிகழ்வு வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற 25ஆம் திகதி திங்கட்கிழமை இன்று கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி…

அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவு

முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் மரியாயின் சேனை “நல்ல ஆலோசனை மாதா பிரசீடியம்” ஆரம்பிக்கப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவு நன்றி திருப்பலி வைகாசி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…