நெடுந்தீவு பங்கு இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல்

நெடுந்தீவு பங்கு இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல் ஆடி மாதம் 04,05ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் செபமாலை…

பீற்றர் பியன்வெனு நோஆய் அவர்களின் பெயர்கொண்ட விழா

திருக்குடும்ப கன்னியர் சபை ஸ்தாபகர் பீற்றர் பியன்வெனு நோஆய் அவர்களின் பெயர்கொண்ட விழா ஆனி மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்றது. அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனித அன்னாள் ஆலயத்தில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை…

எழுவைதீவு பங்கில் மரியாயின் சேனை வரப்பிரகாசமாதா பிரசீடிய விழா

எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை வரப்பிரகாசமாதா பிரசீடிய விழா ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், காலை, திருப்பலியும் திருப்பலி நிறைவில்…

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை செபஸ்ரியன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 09 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.