அளம்பில் புனித அந்தோனியார் ஆலய தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு

அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து “தாத்தா – பாட்டியரோடு…

மாரீசன்கூடல் வாழ்வக பிரதேகத்தில் அமைக்கப்பட்டுவந்த மடுமாதா ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும்

மாரீசன்கூடல் வாழ்வக பிரதேகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மடுமாதா ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும் ஆடி மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

கொக்குவில் புனித சின்னப்பர் ஆலய திறப்புவிழாவும் நூற்றாண்டு திருவிழாவும்

புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கொக்குவில் புனித சின்னப்பர் ஆலய திறப்புவிழாவும் நூற்றாண்டு திருவிழாவும் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மைக் டொனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…

பருத்தித்துறை புனித தோமையார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் இரத்ததான முகாம்

பருத்தித்துறை புனித தோமையார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் இரத்ததான முகாம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை சென் தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இம்முகாமில் 40ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள்…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த…