மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக திருகோணமலை மறைமாவட்டத்தில் இரங்கல் திருப்பலி

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியின் ஆரம்பத்தில்…

உயிர்ப்பு ஞாயிறு குண்டுத்தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. துறைத்தலைவர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின்…

பிரான்சிஸ் அவர்களின் நினைவாக நவாலி புனித பேதுரு பவுல் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக நவாலி புனித பேதுரு பவுல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான இரங்கல் திருப்பலி

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி…