சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக தவக்கால தியானம்
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஓல்ரன் புனித மார்டின் ஆலயத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒப்புரவு அருட்சாதனம், சிலுவைப்பாதை…
திருகோணமலை மறைமாவட்ட பொதுச்சிலுவைப்பாதை தியானம்
திருகோணமலை மறைமாவட்ட வருடாந்த பொதுச்சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நாச்சிக்குடா திருச்சிலுவை கல்வாரி மலையில் நடைபெற்றது. சீனக்குடா பங்குத்தந்தை அருட்தந்தை தேவசீலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
வவுனியா மறைக்கோட்ட அன்பியப் பணியாளர்களுக்கான தவக்கால தியானம்
மன்னார் மறைமாவட்டம் வவுனியா மறைக்கோட்ட அன்பியப் பணியாளர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை இராசாநந்தம் நீக்லஸ் அவர்களின்…
திருகோணமலை இருதயபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், பெற்றோர்களுக்கான கருத்தமர்வு
திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் திருச்சிலுவை…
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய இரத்ததான நிகழ்வு
மட்டக்களப்பு மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குனி மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிளமன்ட் அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்இரத்ததான நிகழ்வில் 35 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம்…
