இளவாலை புனித யூதாததேயு ஆலய கண்காட்சி

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் ஆலயத்தின் 50 வருட படிமுறை…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம் சித்திரை மாதம் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற வைகாசி மாதம் 31ஆம்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய கிறிஸ்து உயிர்ப்பு விழா சிறப்பு நிகழ்வு

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு விழா சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலவச மருத்துவ பரிசோதனை, பங்குமக்களுக்கான…

பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா

தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம்…

மாந்தை, வவுனியா மறைக்கோட்டங்களில் சமூக மேய்ப்புபணி கருத்தமர்வுகள்

மன்னார் மறைமாவட்டம் மாந்தை, வவுனியா மறைக்கோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட சமூக மேய்ப்புபணி கருத்தமர்வுகள் அண்மையில் நடைபெற்றன. மாந்தை மறைக்கோட்ட கருத்தமர்வு சித்திரை மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்திலும் வவுனியா மறைக்கோட்ட கருத்தமர்வு 15ஆம் திகதி…